• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுமி

January 13, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த இராசிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் அனிதா தம்பதியரின் நான்கு வயது சிறுமி அபிக்க்ஷா.தனது சிறு வயதில் இருந்து தற்காப்பு கலைகளில் ஒன்றானசிலம்ப கலையில் ஆர்வம் கொண்ட இவர் சிலம்ப பயிற்சியாளர் சந்திரன் என்பவரிடம் தொடர்ந்து கலைகளை கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனது விடா முயற்சியால் தற்காப்பு கலை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார் சிறுமி அபிக்க்ஷா.இவரது இந்த சாதனையானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

தொடர்ந்து அபிக்க்ஷா என்ற சிறுமி மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க