• Download mobile app
11 Aug 2025, MondayEdition - 3470
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுமி

January 13, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த இராசிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் அனிதா தம்பதியரின் நான்கு வயது சிறுமி அபிக்க்ஷா.தனது சிறு வயதில் இருந்து தற்காப்பு கலைகளில் ஒன்றானசிலம்ப கலையில் ஆர்வம் கொண்ட இவர் சிலம்ப பயிற்சியாளர் சந்திரன் என்பவரிடம் தொடர்ந்து கலைகளை கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனது விடா முயற்சியால் தற்காப்பு கலை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார் சிறுமி அபிக்க்ஷா.இவரது இந்த சாதனையானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

தொடர்ந்து அபிக்க்ஷா என்ற சிறுமி மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க