• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைப்புதூர் சுகுனாபுரம் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி திறப்பு

January 12, 2022 தண்டோரா குழு

கோவை கோவைப்புதூர் சுகுனாபுரம் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்.

கோவை கோவைப்புதூர் சுகுனாபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோதனைச் சாவடி மற்றும் சிசிடிவி கேமராவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் , துணை ஆணையாளர் உமா ,தெற்கு உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்கள் கணேஷ் குமார், சின்ராஜ் இவர் கலந்து கொண்டனர்.

மேலும் சுகுணாபுரம் பகுதியில் உள்ள குற்றங்களை கண்காணிக்க மற்றும் வாகன வாகன சோதனைகளை மீண்டும் தூரமாக கண்காணிக்க இந்த கேமரா உதவும் காவல்துறை அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க