• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

January 5, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பதிவுச்சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட மாவட்ட சமீரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பதிவுச்சான்று பெற்று செயல்பட வேண்டும். ஜனவரி 31ம் தேதிக்குள் பதிவு சான்று பெற விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு பதிவு சான்று பெறாமல் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டினை நிரந்தரமாக நிறுத்தம் செய்யப்படும்.
பதிவு சான்று பெறுவதற்கான விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க