• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது !

January 5, 2022 தண்டோரா குழு

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து,கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை கர்நாடகாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க