• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இணையவழியில் தொழில் துறையினர் கையெழுத்து இயக்கம்

December 29, 2021 தண்டோரா குழு

நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அகில இந்திய கூட்டமைப்பான ஏ.ஐ.சி.ஏ சார்பாக மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் இணையவழியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், ‘‘

மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு எதிரான நாடு தழுவிய ஆதரவை திரட்டும் முயற்சியாக இந்த இணையவழி இயக்கம் தீவிரமாக நடைபெறுகிறது. ஆயிரம் நிறுவனங்கள் கையெழுத்து இயக்கத்தில் தங்களை பதிவு செய்த பிறகு, அடுத்தகட்டத்துக்கு இது எடுத்து செல்லப்படும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் இந்த இயக்கத்தில் தங்களை பதிவு செய்து வருகின்றன,’ என்றார்.

மேலும் படிக்க