• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அடிதடி வழக்கில் சிக்கிய வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலிசார்

December 28, 2021 தண்டோரா குழு

கோவையில் கோவில் திருவிழாவில் சண்டை போட்டுக்கொண்ட இளைஞர்களை பிடித்து போலீசார் தலா 100 திருக்குறள் எழுத வைத்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை
கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் 10 பேரை பிடித்து 100 திருக்குறள் எழுதவைத்து மதுக்கரை போலிசார் நூதன தண்டனை வழங்கி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க