• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1000 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பேரணி – சுற்றுலாத் துறை அதிகாரி துவக்கி வைப்பு

December 23, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக்காக சைக்கிள் பேரணி இன்று கோவை மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்தகுமார் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் முழுவதும் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் என 1000 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு வார காலம் நடைபெறும் இந்த சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

மேலும் படிக்க