• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

December 22, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு விவசாய சங்கம் கோவை மாவட்ட குழுவின் சார்பாக நாராயணசாமி நாயுடு நினைவு தினம் ஒரு தனியார் ஓட்டலில் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறும்போது,

நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும், தமிழகத்திலுள்ள நதிகளை இணைத்து விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும், தென்னை நார் தொழில் களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை மனுவாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க