• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 21ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தை படுத்த முடிவு – நல்லுசாமி

December 21, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி ஜனவரி 21ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தை படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் இது குறித்து தமிழக எம்.எல்.ஏ க்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்ப கோவை மாவட்ட மத்திய தபால் நிலையத்திற்கு வந்திருந்தார்.

“கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்த உணவு தேடும் உரிமை என கூறிய அவர் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைபடுத்த வேண்டுமென தமிழ்நாடு கள் இயக்கம் முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

இது குறித்து அனைத்து எம்.எல்.ஏ க்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அவர் இந்த கோரிக்கை நியாயமானது என்றால் ஆதரவு அளியுங்கள்.இல்லையெனில் வாதிட வாருங்கள். இரண்டும் இல்லையெனில் உங்களுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி என கேள்வி எழுப்பினார். இதற்கு எம்.எல்.ஏ க்கள் பதிலளிக்கவில்லை என்றால் விமர்ச்சிக்க வேண்டி வருமென தெரிவித்தார்.

மேலும் படிக்க