• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மசக்காளிபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

December 21, 2021 தண்டோரா குழு

கோவை கள்ளிமடை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நாளை ( புதன்கிழமை ) நடைபெற உள்ளது ஆகையால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும். அதன் விவரம்,

காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதிநகர், ராமானுஜ நகர், நீலிக்கோணம்பாளையம், கிருஷ்ணபுரம், சிங்காநல்லூர், ஜிவி ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், இந்திராநகர், பாலன் நகர், சக்கரை செட்டியார் நகர், என் ஜி ஆர் நகர், ஹோப் காலேஜ் – சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க