• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி – இறைச்சி தமிழகத்திற்குள் கொண்டு அனுமதி இல்லை

December 16, 2021 தண்டோரா குழு

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் இறைச்சி தமிழகத்திற்குள்கொண்டு வர தற்காலிகமாக அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவை மாவட்ட எல்லையில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் அங்கிருந்து இறைச்சி கோழி, தீவணம், முட்டை போன்றவை தமிழகத்திற்குள் கொண்டு வர தற்காலிகமாக அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க