• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் தரிசனம் செய்வதையொட்டி கோவையில் பாஜகவினர் சிறப்பு பூஜை

December 13, 2021 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடி இன்று காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதனையொட்டி கோவை மாவட்ட பாஜகவினர் பேரூர் தமிழ் கல்லூரியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

பேரூர் தமிழ் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் பிரதமர் காசியில் சாமி தரிசனம் செய்தது திரையிடப்பட்டது. இதனை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், உட்பட 20க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டுகளித்தனர்.

பின்னர் மருதாசல அடிகளார் பூஜை செய்த திருநீறை அனைவருக்கும் வழங்கினார். அவரிடம் ஆசி பெற்று பாஜக வினர் சிறிதுநேரம் கலந்துரையாடினர்.

மேலும் படிக்க