• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொலை குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

December 8, 2021 தண்டோரா குழு

கோவை மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி (20) கைது செய்யப்பட்டார்.

இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் ஆட்சியர் சமீரனிடம் பரிந்துரைத்திருந்தார். இதன் அடிப்படையில்ரகுபதி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து போலீசார் ரகுபதியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க