• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொடி நாள் அனுசரிப்பு !

December 7, 2021 தண்டோரா குழு

நாடு முழுவதும் டிசம்பர் 7 இன்றைய தினம் கொடி நாள் அனுசரிக்கப்படும். இன்றை தினம் முன்னாள் இராணுவ வீரர்களை (முப்படை) நினைவு கூறுப்பட்டு போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி புரியும் வகையில் உதவி தொகை வசூலிக்கப்படும்.

அதன்படி இன்றைய தினம் நாடு முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு உதவி தொகை வசூலை துவக்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி ஆணையர், உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு உதவி தொகை வழங்கினர்.

மேலும் படிக்க