• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொடி நாள் அனுசரிப்பு !

December 7, 2021 தண்டோரா குழு

நாடு முழுவதும் டிசம்பர் 7 இன்றைய தினம் கொடி நாள் அனுசரிக்கப்படும். இன்றை தினம் முன்னாள் இராணுவ வீரர்களை (முப்படை) நினைவு கூறுப்பட்டு போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி புரியும் வகையில் உதவி தொகை வசூலிக்கப்படும்.

அதன்படி இன்றைய தினம் நாடு முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு உதவி தொகை வசூலை துவக்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி ஆணையர், உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு உதவி தொகை வழங்கினர்.

மேலும் படிக்க