• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

December 6, 2021 தண்டோரா குழு

மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்தவர் பாப்பு மாஜி(19). இவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோவை தெலுங்கு வீதியில் உள்ள தனியார் ஜூவல்லரி கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

நேற்று பணியின் போது கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் காணவில்லை. பின்னர், உடன் பணியாற்றிய ஊழியர்கள் கழிவறை சென்று பார்த்த போது, பாப்பு மாஜி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க