• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உட்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

November 26, 2021 தண்டோரா குழு

கோவை அருகே ரயில் மேதி தாய் மற்றும் குட்டியானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நவக்கரை அருகே கேரளாவில் இருந்து கோவை நோக்கி ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.இந்த நிலையில், தாய் யானை மற்றும் இரண்டு குட்டியானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் அந்த யானைகள் மீது மோதியதில் மூன்று யானைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.

இதுகுறித்து ரயில் பயலட் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க