• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை டிசம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

November 26, 2021 தண்டோரா குழு

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி 2 நாட்கள் காவல் முடிந்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 10-12-21 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட
மிதுன் சக்கரவர்த்தியை டிசம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க