• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக வழக்கு

November 26, 2021 தண்டோரா குழு

கோவை துடியலூர் முத்துநகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தை அதிமுக நிர்வாகி அனுபவம் ரவி என்பவர் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக வனப்பகுதியில் உள்ள நரிக்குறவர் சமுதாய மக்களை வசிக்க விடாமல் இடையூறு செய்ததாகவும் நரிக்குறவ சமுதாயம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவையில் இன்று நடைபெற்றது அப்போது அந்த குடியிருப்பை சேர்ந்த நரிக்குறவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும் படிக்க