• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் !

November 25, 2021 தண்டோரா குழு

நீலகிரி மாவட்ட ஆட்சியராக நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசன்ட் திவ்யாவுக்கு புதிய பணியிடம் ஒதுக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.கொரோனா பாதிப்பால் நீண்ட விடுப்பில் சென்ற திவ்யாவிற்கு பதில் ஆட்சியர் பொறுப்பை DRO கீர்த்தி பிரியதர்ஷிணி கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க