• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை

November 17, 2021 தண்டோரா குழு

கோவையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ள நிலையில் கோவையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயுள்ளனர்.

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காந்திபுரம், சிவானந்தாகாலனி போத்தனூர், உக்கடம், வடகோவை, ஆர்எஸ் புரம், சிங்காநல்லூர், துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ந்து வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடி செல்கின்றனர்.

கோவையில் பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் படிக்க