• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு

November 17, 2021 தண்டோரா குழு

கோவை வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க அரங்கில் இன்று நடைபெற்றது. சங்க தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கோவையில் உள்ள இன்றியமையாத பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்ற வழக்கறிஞர்ஆஜராகாததால், விசாரணைக்கு ஆஜரான குற்றம் சாட்டப்பட்ட நபரை, சிறையில் அடைத்த சம்பவத்தை கண்டித்து இன்று (புதன்கிழமை) முதல் 20-ம் தேதி வரை 4 நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற கோருதல், கோவை நீதிமன்ற வளாக அனைத்து நுழைவு வாயில்களை திறக்க கோருதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க