• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தைகள் தினம்: இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாட்டம்

November 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம் சாடிவயல் வன பகுதியில் கோவை ரோட்டரி சங்கம் ஆக்ருதி சார்பாக அங்கு வசிக்கும் மலைவாழ் கிராம குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. இதில் பூலுவபட்டி வனசரகர் சரவணன் காட்டின் முக்கிய துவம் குறித்து தொடங்கிவைத்தார்.

பின் தி மார்டின் குருப் நிர்வாக இயக்குனர் & மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் , லீமா ரோஸ் மார்டின் மலைவாழ் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உரை நிகழ்த்தி இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

இதில் WNCT சிராஜ்தீன் ,கோவை ரோட்டரி சங்க ஆக்ருதி தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் பங்கேற்று மகிழ்ச்சியுடன் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க