• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இலவச சர்க்கரை மற்றும் கண் பரிசோதனை முகாம்

November 15, 2021

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் கோவை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச சர்க்கரை மற்றும் கண் பரிசோதனை முகாம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இன்று காலை நடைபெற்றது.

முகாமில் லோட்டஸ் கண் மருத்துவமனையில் மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.ஜே மதுசூதனன், ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி சங்கத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.

லோட்டஸ் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.ஜே மதுசூதனன் கூறுகையில்,

முகாமில் கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தம் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை கொள்வது மிகவும் அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவர் தமிழ்செல்வன், டாக்டர் வித்யா டாக்டர் மகேஷ் கேட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க