• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடன் பிரச்சனையால் தொழிலாளி தற்கொலை

November 11, 2021 தண்டோரா குழு

கோவை பீளமேடு காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித்தொழிலாளி. அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் குடும்ப தேவைக்காக கடன் வாங்கி , இதை திரும்ப செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையுடன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த குமரேசன், தனது வீட்டில் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க