• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடவள்ளி மண்டல் ஓபிசி அணி சார்பாக மோடியின் மருத்துவ காப்பீடு திட்டம் 50 பேருக்கு வழங்கல்

December 25, 2020 தண்டோரா குழு

அடல் பிகாரி வாஜ்பாய் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் வடவள்ளி மண்டல் ஓபிசி அணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மோடியின் மருத்துவ காப்பீடு திட்டம் 50 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் வடவள்ளி மண்டல் ஓபிசி அணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை
மற்றும் மோடியின் மருத்துவ காப்பீடு திட்டம் 50 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஓபிசி அணி மாவட்ட தலைவர் சுதாகர்,மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், கோவை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ்,தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை நாதன்,ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் காயத்ரி,ரம்யா, வடவள்ளி மண்டலத் தலைவர் வேல்முருகன், முன்னாள் மண்டல தலைவர் ஆனந்த் பொது செயலாளர் பூபாலன், மண்டல் பொருளாளர் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர் அருண்,பாலதண்டாயுதபாணி, எம் கே ராஜன், கண்ணம்மாள், ஓபிசி அணியின் வடவள்ளி மண்டலத் தலைவர் மனோஜ் ,வடவள்ளி மண்டல் செயலாளர் சித்ரா, மண்டலத் துணை தலைவர் பிரியா, மண்டல பொதுச் செயலாளர் கோகுல் , மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படிக்க