• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

September 2, 2020 தண்டோரா குழு

கோவை நகரில் நேற்று பெய்த கனமழையில் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்றய தினம் பலத்த கனமழை பெய்தது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் வடகோவை மேம்பாலம் கீழ் வெள்ளநீர் தேங்கியது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதனை அறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் ஆர்எஸ்புரம் பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் படிக்க