• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் H. வசந்தகுமார் எம் பி புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

August 29, 2020 தண்டோரா குழு

கோவையில் வசந்தகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை 100 அடி ரோட்டில் அமைந்துள்ள வசந்த் அன்கோ அலுவலகம் முன்பாக அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கோவை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் சௌந்தர குமார் ,திலகவதி மற்றும் வசந்த் அன்கோ கிளை மேலாளர்கள் ராஜ்குமார் கனகமணி சந்தோஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் .

மேலும் படிக்க