• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

August 28, 2020 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் கொரோனா தொற்றால் காலமானார்.

வசந்த் அன்ட் கோ-வின் நிறுவனரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமானவர் வசந்தகுமார். இவர்காங்கிரஸ் கட்சியின் சார்பில்
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர்
கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரலில் சளி அதிகமாகி,மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், வயது மூப்பு, நீரழிவு நோய் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணங்களாலும்,தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட இவர்,இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருக்கு வயது 70.

இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க