ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக செப்டம்பர் 12 ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஓணம் பண்டிகையை தனி மனித இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !