• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜக சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு அலைபேசி சேவை

August 22, 2020 தண்டோரா குழு

கோவையில் பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு சார்பாக பொதுமக்கள் குறை தீர்ப்பு அலைபேசி சேவை துவங்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட ப.ஜ.க.அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு சார்பாக பொதுமக்கள் குறை தீர்ப்பு அலை பேசி சேவை துவங்கப்பட்டது. இதற்கான விழாவில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் கலந்து கொண்டு அலை பேசி சேவையை துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குடிநீர் ,சாக்கடை பிரச்னைகள் மற்றும் ,மின் இணைப்பு துண்டிப்பு போன்ற அன்றாடம் பிரச்னைகளை இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் அவர்களது பிரச்னை சம்பந்தப்பட்ட துறையினரை தொடர்பு குறைகளை தீர்க்க ஏற்பாடு செய்ய வசதியாக இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தலைவர் பேசுகையில்,

இந்த சேவை பொதிமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் வகையில் இருக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் புல்லட் சதீஷ்,செயலாளர் அபினவ்,ராஜேந்திர கெமரன், வழக்கறிஞர் மோகன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க