• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து இந்துக்களும் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்

August 21, 2020 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதிக்க வேண்டும் என பாஜக அமைப்புகள் வலியுறுத்து வருகின்றன.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை தொடர்வதாலும்,சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு திட்டவட்டமாக அனுமதி மறுத்து விட்டது. ஆனால் தொடர்ந்து பாஜக மற்றும் இந்துக்கள் அனுமதி வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து பாஜகவின் மாவட்ட பொது செயலாளர் ரமேஷ்குமார் கூறுகையில்,

தமிழக அரசு கூறும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. வெற்றியை கொண்டாட அனுமதிக்கவேண்டும் என்றும்,பக்ரீத் பண்டிகை கொண்டாடப் பட்டது போல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க