• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனி வழியில் ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா !

August 15, 2020 தண்டோரா குழு

இந்திய அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருக்கிறார்கள்.இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தோனியை தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுடன்ர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில்,

“உங்களுடன் விளையாடிய நாள்கள் அருமையானது. முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன், உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க