• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு’

August 15, 2020 தண்டோரா குழு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும், எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

மேலும் படிக்க