• Download mobile app
27 Dec 2025, SaturdayEdition - 3608
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி..!

August 2, 2020 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிகுறியற்ற கொரோனா உறுதியான நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அவர் தனது வீட்டிலிந்தபடியே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க