• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 23 மாணவர்கள் ப்ளஸ் டூ மறு தேர்வு எழுதினர்

July 27, 2020 தண்டோரா குழு

கோவையில் ப்ளஸ் டூ மறு தேர்வு நடைபெற்ற 14 தேர்வு மையங்களில் மொத்தம் 23 மாணவ மாணவியர் தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதிப் பாடத்துக்கான தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தேர்வை எழுதுவதெற்கென,கோவை மாவட்டத்தில் ப்ளஸ்2 மறுதேர்வு எழுத 23 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒப்பணக்கார வீதி,ஆர்.எஸ்.புரம் என 14 தனித்தனி தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

முக கவசம் அணிந்து தேர்வு எழுத வரும் மாணவ,மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கபட்டு தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க