• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருநங்கைகளுக்கு பிரியாணி வழங்கிய சூர்யா ரசிகர்கள்

July 25, 2020 தண்டோரா குழு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.45 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதல் நிகழ்ச்சியாக கோவை வடக்கு நகர தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மாவட்ட தலைவர் சுனில் தலைமையில் திருநங்கைகளுக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் பொங்கியம்மா நகர் பகுதியில் நடைபெற்ற இதில் மாவட்ட நிர்வாகிகள் அஜ்ஜு மற்றும் வடிவேல் மற்றும் வடக்கு நகர தலைவர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து நலிவுற்ற நடைபாதை வியாபாரிக்கு பழக்கடை மற்றும் சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்க உள்ளதாகவும்,பிறந்த நாள் நிகழ்வாக இனி வரும் தொடர்ந்து மூன்று மாதங்கள் இது போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக மாவட்ட தலைவர் சுனில் தெரிவித்தார்.

மேலும் படிக்க