• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கல் !

July 25, 2020 தண்டோரா குழு

கோவை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள்
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் முகாம் அமைத்து ஹோமியோபதி மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கோவை ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஹோமியோபதி நோய் எதிர்ப்பு மாத்திரைகளை கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் உதவி ஆய்வாளர் ஆகியோர் வழங்கினர்.இந்த மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்கள் எவருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று மருத்துவர்களின் ஆய்வு குறிப்பிடுவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க