• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சினிமாவை மிஞ்சிய குட்டி யானையின் பாசம்

October 18, 2016 தண்டோரா குழு

தாய்லாந்தின் வடக்கு பகுதியில், யானை அருங்காட்சியகம் உள்ளது. இங்கு டாரிக் என்ற யானை பயிற்சியாளர் குட்டி பெண் யானையை பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில்,அருங்காட்சியகத்தின் அருகே உள்ள ஆற்றில் டாரிக் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். இதைப் பார்த்து கொண்டிருந்த குட்டியானை, டாரிக்கிற்கு உதவி தேவைப்படுவதாக கருதி உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி அவரை நோக்கி ஓடி வந்தது. டாரிக்கிடம் வந்த குட்டியானை, அவரை தனது துதிக்கையால் தழுவி, கரைக்கு தள்ளிக்கொண்டு வந்தது.

மேலும் படிக்க