• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

September 10, 2019 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணியை மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் போது மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க