• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

10 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்

April 16, 2019 தண்டோரா குழு

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘தமிழரசன்’. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு ஜெயராம் எழுதிய “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். இவர் இறுதியாக 2009ம் ஆண்டு வெளிவந்த ‘பழசிராஜா’ படத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க