குழந்தைகள் எப்போதுமே ஒரு அழகான மற்றும் ஆச்சரியமான இறைவனின் படைப்புதான். குழந்தைகள் எதைச் செய்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். தவறே செய்தாலும் அதன் பின் அதைச் சமாளிக்க குழந்தைகள் செய்யும் சேட்டைகள் பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் கவரும். அதே சமயம் முதன்முதலில் ஒரு பிரமாண்டமான பொருளைப் பார்க்கும்போது அந்தக் குழந்தையின் மனதில் ஏற்பாடும் மாற்றங்கள், பிரமிப்புகள் ஆகியவை முகத்தில் தெரியும்போது அது சொல்லமுடியாத ஒரு சந்தோசத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதைப்போல ஒரு குழந்தை முதன் முதலாக ரயிலைப் பார்க்கும்போது காட்டும் முகபாவத்தை தற்போது காண்போம்…………….
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா