• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காது கேளாதவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை

February 25, 2019 தண்டோரா குழு

காது கேளாதவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில்,

8 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு எந்த ஒரு அரசு வேலையும் வழங்கப்படவில்லை மற்றும் எங்களுக்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. ஆனால் அதுவும் சரிவர கிடைக்கவில்லை எனவே இவைகளை முறைப்படுத்தி மாதம் ஆயிரம் ரூபாய் அளித்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியும் அரசு வேலை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க