• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம் கலைஞர்களுக்கு நாட்டிய கலை நடனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 4, 2019 தண்டோரா குழு

கோவையில் இளம் கலைஞர்களுக்கு நாட்டிய கலை நடனம் குறித்த திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அழகிய கலை வடிவமான நூதயர்பானம்,பரத நாட்டியம் ஒரு திறமையான வரலாற்றை கொண்டு உடலின் பங்கேற்பு மட்டுமல்லாமல் மனதிற்கும் அப்பாலும் அடங்க கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டிய நிகழ்ச்சியானது மற்ற நகரங்களில் இருப்பது போல் கோவை நகரத்திலும் 70க்கும் மேற்பட்ட நடன பள்ளிகள் இருக்கின்றது. இவர்களுக்கு தத்துருவமான நடனங்களை காண்பிக்கும் வகையிலும் பள்ளி குழைந்தைகளான இளம் கலைஞர்களுக்கு
நாட்டிய கலை நடனம் குறித்த திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் கோவை நாட்டிய நிக்கேதன் நிருத்தியர்பானம் சார்பில் பெங்களூர் மற்றும் புது டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்ட பரத நாட்டியத்தில் புகழ் பெற்ற பரஸ்வநாத் ,ராமா வைத்தியநாதன், மற்றும் தக்ஷிணா வைத்தியநாதன் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வில் கண்ணை கவரும் வண்ணத்தில் ஒவ்வொரு அசைவானது காணப்பட்டது.இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் படிக்க