• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முழுஅடைப்புக்கு திரையுலகினர் ஆதரவு: நாளை படப்பிடிப்புகள் ரத்து

September 15, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முழுஅடைப்புக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு அறிவித்துள்ளார்.

காவரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் திரைப்படத்துறையினர் பங்கேற்பார்கள் என்று திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இது தொடர்பாக திரைப்படக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறும் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கலந்துகொள்ளும்.

இதற்காக, எங்கள் திரையுலகம் சார்பில் திரைப்பட படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெறாது.மேலும், திரையரங்குகளில் காலை முதல் மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைபடத்துறையின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க