• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளிக்கு வில் மற்றும் அம்பை கொண்டு செல்லும் மாணவர்கள்

November 12, 2018 தண்டோரா குழு

ஜார்கண்ட்டில் பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமியர் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள புத்தகப் பையோடு சேர்த்து வில் – அம்பையும் உடன் எடுத்து செல்கின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்ஸல்கள் நிறைந்த பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்து வருகிறது.சக்குலியா (Chakulia) நகரை அடுத்த போச்பானி (Pochpani) கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் புத்தகப் பையுடன் கூடுதலாக வில்லையும் அம்பையும் எடுத்துச் செல்கின்றனர்.சிறுவர் சிறுமியர் வனப்பகுதியை கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் அப்போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தாக்குதலுக்கும் வில்லையும் அம்பையும் எடுத்து செல்லவதாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க