• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் நடிகர் விஷால்!

November 9, 2018 தண்டோரா குழு

லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2′ படத்துக்கு பிறகு நடிகர் விஷால் வெங்கட் மோகனின் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தைதொடர்ந்து விஷால் இயக்குநர் ஆனந்த் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,விஷால் இயக்குநர் அவதாரம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அப்படம் தெரு நாய்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.இப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும் விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் விஷால் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க