• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம் தொடக்கம்!

November 3, 2018 தண்டோரா குழு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) கோவை மாவட்டம் சார்பாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” திட்டத்தை இன்று கோவை அரசு மருத்துவமணையில் மாவட்டத்தலைவர் அப்துல் நாசர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் இருந்த 150க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கோவை இத்திட்டம் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் S.காஜா உசேன், மாவட்டத்துனைத்தலைவர் U.ஹபிபுல்லாஹ், சமூக சேவை அணி செயலாளர் N.முஹம்மது சுல்தான் மற்றும் I. ஃபைரேஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க