• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மின்தடை

September 29, 2018 தண்டோரா குழு

கோவை மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 01-10-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்படும் என வடமதுரை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

1.மசக்கவுண்டன் செட்டிபாளையம்.
2.பொன்னே கவுண்டன்புதூர்.
3.ராயர்பாளையம்.
4.கண்ட மேடு.
5.சென்னப்ப செட்டிப்புதூர்.
6.மாணிக்கபாளையம்.
7.கள்ளிப்பாளையம்.
8.தொடியனுர் ஒரு பகுதி.
9.ஓரைக்கால் பாளையம்.

மேலும் படிக்க