• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரோட்டரி சங்கம் சார்பில் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

August 10, 2018 தண்டோரா குழு

கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப அரங்கில்ரோட்டரி சங்கம் சார்பில் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும்,இனி வரும் எதிர்கால வாழ்க்கையில் மாணவ மாணவிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு பாட திட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகுமார் வாரியர் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

“அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அதிகாலை எழுந்து யோகா மற்றும் தியானம் செய்யவதன் மூலம் மன அழுத்தம் மன உளைச்சல் தவிற்பதோடு வரும் கால கட்டங்களில் என்னவாக வேண்டும் என்பதை உருவகப்படுத்தும் என்றார்.

மேலும்,இதனால் ஏற்படும் நன்மைகள் பத்து நாட்களில் இப்பயிற்சிகள் செய்து பார்ப்பதில் தங்களுடயே மாற்றம் தங்களுக்கே நடைபெறும் என்றார்.இதை கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத்தில் நல்ல தலைவனாக உருவாக முடியும்”.என்றுக் கூறினார்.

மேலும் படிக்க