• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

August 10, 2018 தண்டோரா குழு

திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும்,திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும்.அப்போது,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்”.

மேலும் படிக்க